மதுபானக் கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல்

74பார்த்தது
மதுபானக் கூடங்களுக்கு புதிய அறிவுறுத்தல்
கோவை மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களுக்கு காவல்துறை சார்பில் புதிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மது அருந்த வருபவர்கள் சொந்த வாகனத்தில் வந்தால் ஓட்டுனர்களுடன் வந்துள்ளார்களா என்பதை மதுபானக் கூடத்தின் நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும். மது அருந்திய ஒருவருக்கு ஓட்டுனர் இல்லாத நிலையில் மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்வது அல்லது ஏற்பாட்டின் பேரில் மது அருந்தியவரை ஓட்டுனர் வீட்டில் விட வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி