500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவி

602பார்த்தது
ஆவடி அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட செயலாளர்


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் தெற்கு மாவட்டம் சார்பில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் மாணவர்களுக்கான நோட்டு புத்தகம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 26 ஆவது வட்டக் கழக செயலாளர் ம. ஜனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி. அலெக்ஸாண்டர் மற்றும் கழக சிறுபான்மை பிரிவு செயலாள்ர் முன்னாள் அமைச்சர் S. அப்துல் ரஹீம். கழக அமைப்பு செயலாளர் பா. சீணிவாசன். மாவட்ட பொருளாளர் k. ரவி. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர். T. அறிவரசன் கலந்து கொண்டு 500க்கும் நேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் பெருமாள் பிரசாந்த் ஜோதி குமார் ஞானி மகேஷ் சுருளிராஜன் வட்ட செயலாளர்கள் சண்முகம் சார்லஸ் கஜா கண்ணன் மற்றும் கழக பகுதி வட்ட நிர்வாகிகள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி