காலபைரவர் கோயில்களில் வளர்பிறை அஷ்டமி பூஜை

59பார்த்தது
காலபைரவர் கோயில்களில் வளர்பிறை அஷ்டமி பூஜை
திண்டுக்கல் நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் கோயில் கால பைரவர் சன்னிதியில் வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கபட்டது. நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் பைரவர் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி