இறுதி நாள் வீடியோ வெளியிட்ட தலைவர்

53பார்த்தது
மக்காவை பொதுத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நெல்லையில் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப். 17) புதிய மக்கள தமிழ் தேசம் கட்சியின் நிறுவனர் செந்தூர் மகாராஜன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் அனைவரும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி