குடிசை இல்லா தமிழகம்; அமைச்சர் உறுதி

564பார்த்தது
நெல்லையில் பல்வேறு அரசு துறை சார்ந்த புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தங்கம்தென்னரசு பங்கேற்று பேசுகையில், குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்படுகிறது. வேறுபாடுகளை தாண்டி அரசு திட்டங்கள் எல்லோருக்கு செல்கிறது. மக்கள் முதல்வருக்கு என்றும் ஆதரவாக இருக்க வேண்டும் என கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி