பள்ளிவாகனங்களை பறித்த திமுக.. அண்ணாமலை

81பார்த்தது
பள்ளிவாகனங்களை பறித்த திமுக.. அண்ணாமலை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்றார். அப்போது, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.1237.51 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்த அவர், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். மேலும், 57,325 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளில் இருந்தும், பள்ளி வாகனங்களை, முதலமைச்சர் வருகைக்காகப் பயன்படுத்த வற்புறுத்திப் பெற்றுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி