ஊழியர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் அறிவிப்பு

57பார்த்தது
நெல்லை மாநகராட்சி துப்புரவு ஊழியர் பாலசுப்பிரமணியன் அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் மரத்தில் ஏறியபோது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி