மருதகுளத்தில் மின்னொளி கபடி போட்டி

65பார்த்தது
பிரின்ஸ் நினைவு 54வது தென் இந்திய அளவில் மின்னொளி கபடி போட்டிகள் நேற்று திருநெல்வேலி மருதகுளத்தில் நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை அணியினர், பெரம்பூர் ஐசிஎப் அணியினர், வேல்ஸ் பல்கலைக்கழக அணியினர், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக அணியினர், பிரீஸ்ட் பல்கலைக்கழக அணியினர், தமிழ்நாடு காவல்துறை அணியினர் மற்றும் சுங்கத்துறை அணியினர் என ஏழு அணியினர் இந்த கபடி போட்டியில் பங்கேற்றனர். இந்த போட்டிகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி