பஸ்சில் தகராறு செய்த மூவர் கைது

50பார்த்தது
பஸ்சில் தகராறு செய்த மூவர் கைது
நெல்லை மாவட்டம் கபாலிபாறையை சேர்ந்த மாரியப்பன் தனியார் பஸ் நடத்துனராக பணிபுரிகிறார். பணியில் இருந்தபோது மாரியப்பனிடம் பயணியான மற்றொரு மாரியப்பன் இசக்கி ராஜாராம்குமார் மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகிய 4 பேரும் சேர்ந்து கன்டக்டர் மாரியப்பனை அவதூறாக பேசி கல்லால் பஸ்சின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளனர். மாரியப்பன் அளித்த புகாரில் போலீசார் மாரியப்பன், இசக்கிராஜா, ராம்குமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி