தேர்தல் பணி குறித்து பயிற்சி

532பார்த்தது
தேர்தல் பணி குறித்து பயிற்சி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன், தலைமையில் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக் குழு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள குழுக்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வாக்குப்பதிவு நேரங்களில் பிரச்சனைகள் ஏற்படாத வகையில் பறக்கும் படையினர் பணியில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி