தேர்தல் எதிரொலி - மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை

76612பார்த்தது
தேர்தல் எதிரொலி - மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி 1-5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்.24க்குள் ஆண்டு இறுதித்தேர்வை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான பிறகு, தேர்வு தேதியில் மாற்றம் செய்யட்டப்படலாம். இதனால் ஏப்.13க்குள் தேர்வை முடித்து, 10 நாட்களுக்கு முன்னதாகவே(கூடுதலாக) விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி