டிட்டோ ஜாக் கூட்டமைப்பு இன்று ஆர்ப்பாட்டம்

70பார்த்தது
டிட்டோ ஜாக் கூட்டமைப்பு இன்று ஆர்ப்பாட்டம்
ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பாளை புறநகர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு அரசாணை எண் 243 ஐ ரத்து செய்ய வேண்டும், பதவி உயர்வு கலந்தாய்வை TET தேவையின்றி உடனே நடத்திட வேண்டும் என்பது உள்பட கோரிக்கையை வலியுறுத்தி டிட்டோ ஜாக் கூட்டமைப்பு சார்பில் இன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

தொடர்புடைய செய்தி