இறுதிச்சடங்கிற்கு போன இடத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

55பார்த்தது
இறுதிச்சடங்கிற்கு போன இடத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில், நேற்று (செப்.22) மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குருமூர்த்தி என்பவர் நேற்று உயிரிழந்த நிலையில், அவரது உடலை இன்று இறுதிச் சடங்குகளுக்காக ப்ரீசர் பாக்ஸில் வைக்கும் போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து சுந்தரி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி