2000 பேர் பங்கேற்ற மெகா திருவிளக்கு பூஜை

57பார்த்தது
நெல்லை தச்சநல்லூர் ஸ்ரீ சந்திமறித்தம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாத பிறப்பினை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் 35வது வருட விளக்குபூஜை நடைபெற்றது. மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று மகா தீபாரதனைக்கு பின்னர் கோவில் முன்பு சாலையில் திருவிளக்குளுடன் அமர்ந்திருந்த 2000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு சேர விளக்கேற்றி உலக நன்மைக்காக சங்கல்பம் செய்தனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி