தாமிரபரணி நதியை பாதுகாக்க விரைவில் நடவடிக்கை; எம்பி பேட்டி

80பார்த்தது
நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் இன்று (செப்.25) வண்ணாரப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தாமிரபரணி நதியை பாதுகாப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. நதியை பாதுகாக்க விரைவில் அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். நதிக்கரைகளில் உள்ள புராதான மண்டபங்கள் மற்றும் கரைகளை பலப்படுத்தும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி