கூலிப்படை மீது கடும் நடவடிக்கை; விக்கிரமராஜா கோரிக்கை

52பார்த்தது
கூலிப்படை மீது கடும் நடவடிக்கை; விக்கிரமராஜா கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த அதிகாரத்தை பயன்படுத்தி கூலிப்படையினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தொடர்புடைய செய்தி