விஜயதசமி நாளில் கல்வியை தொடங்கினால் வெற்றி தான்

51பார்த்தது
விஜயதசமி நாளில் கல்வியை தொடங்கினால் வெற்றி தான்
விஜயதசமி அன்று துவங்கும் எந்த ஒரு காரியமும் வெற்றியை கொடுக்கும். குறிப்பாக குழந்தைகளை விஜயதசமி நாளில் தான் முதன் முதலில் பள்ளியில் சேர்த்து விடுவார்கள். மேலும், இசை, பாட்டு, நடனம் போன்ற கலைகளைக் கற்கத் தொடங்கவும் உகந்த நாளாக இந்தத் தினம் உள்ளது. இந்நாளில் குழந்தைகளுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. இதனை ‘அட்சராப்யாசம்’ என்பார்கள்.

தொடர்புடைய செய்தி