வீட்டில் தங்கம் சேர விஜயதசமி வழிபாடு

83பார்த்தது
வீட்டில் தங்கம் சேர விஜயதசமி வழிபாடு
விஜயதசமி நாளில் வன்னி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள் பூசி குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வன்னி மரத்தடியில் வைத்துவிட்டு உதிரிப்பூக்களால் வன்னி மரத்திற்கும் விநாயகருக்கும் அர்ச்சனை செய்யலாம். தொடர்ந்து வன்னி மரத்தின் இலைகளை மஞ்சள் நிற துணியில் மூட்டையாக கட்டி பீரோவில் வைத்தால் வீட்டில் பண வரவு அதிகரிப்பதோடு தங்கம் அதிகளவில் சேர ஆரம்பிக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

தொடர்புடைய செய்தி