நெல்லையில் வீட்டில் எறிந்த தீயால் பரபரப்பு

51பார்த்தது
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென தீ பற்றி எரிந்தது. இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு முன்னாள் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் புவனேஸ்வரி தகவல் அளித்தார். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி