சென்னையில் விட்டதை ஹங்கேரியில் பெற்றோம் - பிரக்ஞானந்தா

50பார்த்தது
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் ஸ்லோவேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பிரக்ஞானந்தா அடங்கிய இந்திய அணி வெற்றி பெற்றது. வெற்றிக்கு பிறகு சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா, “சென்னையில் தவறவிட்ட தங்கப்பதக்கத்தை ஹங்கேரியில் வென்றுள்ளோம்” என பெருமிதத்துடன் கூறினார்.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி