சூழ்ச்சிகளுக்கு யார் துணை போனாலும் அனுமதிக்க மாட்டோம் - விக்ரமன்

74பார்த்தது
சூழ்ச்சிகளுக்கு யார் துணை போனாலும் அனுமதிக்க மாட்டோம் - விக்ரமன்
விசிகவில் உட்கட்சி பஞ்சாயத்து வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் விக்ரமன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அரசியல் கூட்டணி என்பது வியாபாரமோ, சூதாட்டமோ அல்ல. தமிழ்நாட்டு மக்கள் நலன் என்ற கொள்கை அடிப்படையில் அமைவது. தமிழ்நாட்டின் காவல் கோட்டமாய் நின்று கொண்டிருக்கும் திமுக தலைமையிலான கூட்டணியில் குழப்பம் விளைவிக்க நடக்கும் சூழ்ச்சிகளுக்கு யார் துணை போனாலும் அதை அனுமதிக்க மாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி