தாமிரபரணியில் வெகுவாக குறையும் நீர்

83பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இவ்வாறு நீர்வரத்து குறைந்துள்ளதால் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி