சித்ரா பௌர்ணமியை சமுன்னிட்டு சிறப்பு பூஜை

66பார்த்தது
திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் இருந்து கடையம் செல்லும் வழியில் நெடுங்காவல் உடையார் சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று சித்ரா பௌர்ணமி முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி