மக்களுடன் கலந்துரையாடிய எம்பி

61பார்த்தது
திருநெல்வேலி எம்பி ராபர்ட் புரூஸ் இன்று பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மக்கள் குலவணிகபுரம் ரயில்வே கேட் குறித்து கேட்டபோது அதற்கான விளக்கத்தை பொதுமக்களுக்கு அளித்தார். மேலும் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்த நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். அப்பொழுது அங்குள்ள மக்கள் எம்பி சிம்பலாகவும், கேசுவலாகவும் உள்ளதாக கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி