பட்டாம்பூச்சி திருடர்களுக்கு ரூ.1½ கோடி அபராதம்

75பார்த்தது
பட்டாம்பூச்சி திருடர்களுக்கு ரூ.1½ கோடி அபராதம்
இத்தாலியைச் சேர்ந்த லூகி பெராரி என்பவர் தனது 28 வயது மகனுடன் இலங்கையை சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, பூங்காவில் இருக்கும் 300க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளை பிடித்து கெமிக்கல் மூலம் பதப்படுத்தி, தங்கள் நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். அப்போது அங்குள்ள வனகாப்பாளர்களால் கையும், களவுமாக பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்த விசாரணையில், அவர்களுக்கு ரூ.1½ கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி