ஜூஸில் சிறுநீர் - கடையின் உரிமையாளருக்கு தர்ம அடி (வீடியோ)

59பார்த்தது
உ.பி காசியாத் இந்திரபுரி பகுதியில் வாடிக்கையாளருக்கு சிறுநீர் கலந்து ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. ஜூஸின் சுவை வேறுவிதமாக இருந்ததால் வாடிக்கையாளர் ஒருவர் விசாரித்ததில், ஜூஸில் சிறுநீர் கலந்து கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, பொதுமக்கள் சிலர் கடை உரிமையாளரையும், ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன்பின்,அந்த 2 பேரை கைது செய்த போலீஸார் கடையில் இருந்த சுமார் ஒரு லிட்டர் சிறுநீரையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி