நெல்லையில் மாணவர்களின் மனித சங்கிலி போராட்டம்

73பார்த்தது
கொல்கத்தாவில் மருத்துவ உயர்கல்வி மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மாணவி இறப்புக்கு நீதி கோரியும் சேவியர் கல்லூரியில் இன்று காலை பிரமாண்ட மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கல்லூரி நுழைவாயில் முன்பு சுமார் 2000 மாணவ மாணவிகள் சாலையின் இருபுறமும் பதாகைகள் ஏந்தியவாறு கைகோர்த்து நின்றனர்.

தொடர்புடைய செய்தி