தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

76பார்த்தது
தருமபுரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (அக்.16) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி