நெல்லையில் பிரம்மாண்ட மாநாடு-டிரைலர் வெளியீடு

57பார்த்தது
நெல்லை மாநகர ஜான்ஸ் கல்லூரி மைதானத்தில் நாளை(ஆக.31) 'பெற்றோரை கொண்டாடுவோம்' பிரம்மாண்ட மாநாடு நடைபெறுகிறது. இதில் தென் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களின் பெற்றோர் 25, 000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நீயா நானா புகழ் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டிற்கான ட்ரெய்லரை தமிழக அரசு இன்று (ஆக.30) வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி