நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

82பார்த்தது
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு நெல்லை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இந்த ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி