முதல்வர் தமிழ் இனமா? திராவிட இனமா? - வானத்து சீனிவாசன்

59பார்த்தது
முதல்வர் தமிழ் இனமா? திராவிட இனமா? - வானத்து சீனிவாசன்
தமிழ்த்தாய் வாழ்த்தில் ஒரு வரி விடுபட்டதை வைத்து, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பிரிவினை அரசியலை செய்து வருவதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநர் மீது முதல்வர் இனவெறி தாக்குதல் நடத்தியதாகவும், முதல்வர் தமிழ் இனமா, திராவிட இனமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். திராவிடம் என்று கூறி தமிழர்களின் அடையாளத்தை அழிக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி