இரவு நேரங்களில் கால்நடைகள் தொல்லை

51பார்த்தது
நெல்லை மாநகர கொக்கிரகுளத்தில் இருந்து மேலப்பாளையம் செல்லும் ரோட்டில் கால்நடைகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் கால்நடைகள் அமர்ந்து இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளும் உண்டாகிறது. எனவே, தொல்லை தரும் கால்நடைகளை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி