நிலச்சரிவு பகுதியில் இருந்து ரூ.4 லட்சம் கண்டெடுப்பு

552பார்த்தது
நிலச்சரிவு பகுதியில் இருந்து ரூ.4 லட்சம் கண்டெடுப்பு
வயநாடு பேரிடர் பகுதியில் தீயணைப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளார்மலை பள்ளிக்கு அருக்கு நடந்த தேடுதல் பணிக்கிடையே பணம் கிடைத்தது. இந்த பணம் முழுவதும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பணம் கண்டெடுக்கப்பட்டது. முழுவதும் சேறு நிறைந்து நனைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பாக காய வைத்து ஒப்படைக்கப்படும்.

தொடர்புடைய செய்தி