மல்யுத்த வீரர்கள் போராட்டத்தால் பதக்கங்களை இழந்தோம்!

60பார்த்தது
மல்யுத்த வீரர்கள் போராட்டத்தால் பதக்கங்களை இழந்தோம்!
கடந்த 15 மாதங்களாக, நடந்த போராட்டங்களால், இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கவனம் சிதறியது. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர்கள் பங்கேற்கவில்லை. அதனால்தான், ஒலிம்பிக் மல்யுத்தத்தில், ஒருவரைத் தவிர மற்ற இந்திய வீரர்களால் வெற்றி பெற முடியவில்லை. இல்லையென்றால், கூடுதலாக 6 பதக்கங்களை நாம் வென்றிருக்கலாம் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி