நெல்லை: கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்ப்பார்ப்பு!

3984பார்த்தது
நெல்லை: கூடுதல் பஸ்கள் இயக்க எதிர்ப்பார்ப்பு!
நெல்லை மாவட்டம் பாபநாசம், வள்ளியூர் ஆகிய அரசு போக்குவரத்து கழக பணிமனைகளிலிருந்து களக்காடு வழியாக நாகர்கோவிலுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், களக்காட்டிலிருந்து பணகுடிக்கு குறைவான தொலைவுள்ள திருக்குறுங்குடி, ராஜபுதூர், ரோஸ்மியாபுரம், பணகுடி வழித்தடத்தில் நீண்ட காலமாக ஓரிரு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இங்கு கூடுதலாக பேருந்துகள் இயக்க மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி