நெல்லை மாணவர்களிடம் மாஜி டிஜிபி உரை நிகழ்த்தினார்

534பார்த்தது
நெல்லை மாணவர்களிடம் மாஜி டிஜிபி உரை நிகழ்த்தினார்
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூரில் உள்ள ஐன்ஸ்டீன் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் 145 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது இதில் முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவரை கல்லூரி நிர்வாகிகள் வரவேற்றினர் மாணவர்கள் மத்தியில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சுமார் 2 மணி நேரம் விழிப்புணர்வு உரையாற்றினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி