முக்கூடல் அருகே கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது

5149பார்த்தது
முக்கூடல் அருகே கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்தவர் கைது
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சிங்கம்பாறை கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் பிரிட்டோ. இவருக்கும் இவரது உறவினர் எபிரோன் வினோத்திற்கும் வீடு காலி செய்வது தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டது. இதையடுத்து எபிரோன் வினோத் நேற்று ஜெகன் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்து அவரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் முக்கூடல் போலீஸார் எபிரானை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி