பக்தர்கள் தங்கிய குடில் தீயில் எரிந்தது; பைக்குக்குகள் நாசம்

62பார்த்தது
நெல்லை மாநகரில் தசரா திருவிழாவுக்கு செல்லும் பக்தர்கள் ஆங்காங்கே குடில் அமைத்து தங்கியுள்ளனர். இந்நிலையில் அண்ணா நகர் அருகே குலசை செல்லும் தசரா பக்தர்கள் தங்கியிருந்த ஓலை செட்டில் நேற்றிரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடில் தீ பிடித்து முற்றிலும் எரிந்தது. இதில் ஏழு பைக்குகள் எரிந்து நாசமானது. பாளையங்கோட்டை தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி