ரயில் விபத்து.. 5 பேர் காயம்!

62பார்த்தது
ரயில் விபத்து.. 5 பேர் காயம்!
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அருகே கவரப்பேட்டை என்ற இடத்தில் சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 6 ரயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ பற்றி தெரிந்து வரும் நிலையில் மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தற்போது வரை எந்த மரணமும் இல்லை. மேலும் 5 பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்துவருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி