தரையிறங்க முடியாமல் தவிப்பு.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

68பார்த்தது
விமானம் பறக்கத் தொடங்கியவுடன் சக்கரங்களை உள் இழுக்க முடியாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை இன்னும் 10 நிமிடங்களில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், திருச்சி விமான நிலையத்திற்கு மருத்துவக் குழு விரைந்துள்ளது.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி