ரயில் விபத்து.. மாற்று ரயிலில் சென்ற பயணிகள்

78பார்த்தது
திருவள்ளூர் கவரப்பேட்டை அருகே ஏற்கெனவே நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்னால் தர்பங்கா சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 ரயில் பெட்டிகள் கவிழ்ந்து தீ பற்றி எரிந்த நிலையில் அதனை தீயணிப்பு வீரர்கள் அணைத்தனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 4.45 மணிக்கு தர்பங்கா மாற்று ரயில் புறப்பட்டது. அதில் சென்ற பயணிகளுக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி