பாய் தலையணையுடன் மனு அளிக்க வந்த காங்கிரசார்

66பார்த்தது
நெல்லை மாநகராட்சியில் இன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் மனு அளிக்க வந்த காங்கிரசார் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தாமல் அதிகாரிகள் தூங்குவதாக கூறி அவர்களை எழுப்ப பாய் தலையணையுடன் வந்ததால் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி