முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றது

50பார்த்தது
மறைந்த மூத்த பத்திரிக்கையாளர் முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் நிறைவு பெற்றது. சென்னை கோபாலபுரத்து இல்லத்தில் இருந்து தொடங்கிய முரசொலி செல்வத்தின் இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நிறைவுற்றது. அங்கு அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்று வருகிறது. இறுதிச்சடங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நன்றி: sun news

தொடர்புடைய செய்தி