பயிற்சியின் போது குண்டு வெடித்து 2 அக்னி வீரர்கள் பலி

72பார்த்தது
பயிற்சியின் போது குண்டு வெடித்து 2 அக்னி வீரர்கள் பலி
மகாராஷ்டியா மாநிலம் நாசிக்கில் குண்டு வீசி பயிற்சியில் ஈடுபட்டபோது ஷெல் குண்டு வெடித்ததில் இரண்டு அக்னி வீரர்கள் உயிரிழந்தனர். அக்னி வீரர்கள் கோஹில் விஸ்வராஜ் சிங் (20) மற்றும் சைபத் ஷித் ஆகியோர் உயிரிழந்தனர். ஷெல் குண்டு வெடித்து சிதறியதில் காயமடைந்த 2 பேரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கேம்ப் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி