சேரையில் போலீசார் கொடி அணிவகுப்பு

77பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் வரும் வெள்ளைக்கிழமை அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பொது மக்கள் வாக்களிக்க உள்ளார்கள். தேர்தல் பாதுகாப்பாக நடைபெற மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சேரன்மகாதேவி போலீசார் இன்று காலை கொடி அணிவகுப்பு பேரணியில் ஈடுபட்டனர். பேரணி சேரை பேருந்து நிலையத்தில் தொடங்கி காந்தி சிலை அருகே நிறைவு பெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி