அம்பை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி மனு

79பார்த்தது
அம்பை கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி கோரி மனு
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஹரிஹர சாஸ்தா கோவிலில் பாலாலயம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் முடிந்துள்ளன. இதுவரை கோவில் கட்டுமான பணியோ அல்லது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளோ நடைபெறாத நிலையில் விஷ்வ ஹிந்து பரிசத் அம்பை நகர நிர்வாகிகள் இந்து அறநிலையத்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி