ஆதார் புதுப்பிக்க குவிந்த மக்கள்; நெல்லையில் பரபரப்பு

72பார்த்தது
நாடு முழுவதும் மக்களின் அடையாள அட்டைகளில் ஆதாரம் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் அட்டை புதுப்பிக்க ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் புதுப்பிக்க 14ம் தேதி கடைசி நாள் என நினைத்து நெல்லை பாளையங்கோட்டை தபால் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அதிகளவு ஒரே நாளில் கூடியதால் பரபரப்பு நிலவியது. முதியவர்கள் குழந்தைகள் சிரமத்தோடு வரிசையில் காத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி