ரூ.2,200 கோடி மோசடி வழக்கு! சரணடைந்த நடிகை

72பார்த்தது
ரூ.2,200 கோடி மோசடி வழக்கு! சரணடைந்த நடிகை
ரூ.2,200 கோடி பங்குவர்த்தக மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த அசாம் நடிகை சுமி போரா, கணவர் தார்கிக் போரா போலீசில் சரண் அடைந்துள்ளனர். 10 நாட்களாக தேடப்பட்டு வந்த 2 பேரும் அசாம் போலீசில் சரணடைந்தனர். பங்குவர்த்தக மோசடியில் முக்கிய நபரான விஷால் புக்கனிடம் இருந்து சுமி ரூ.20 கோடி பெற்றதாக புகார் அளிக்கப்பட்டது. அவருக்காக ஏராளமான பணத்தை விஷால் புக்கன் செலவிட்டுள்ளதாகவும் முதலீட்டாளர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி