ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

56பார்த்தது
ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
ஆண்ட்ராய்டு ஓ.எஸ். 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரகால பதில் குழு (Indian Computer Emergency Response Team) எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்ஸ்களை புதுப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி