வீரவநல்லூர் பகுதியில் கனமழை

1087பார்த்தது
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று (மே 17) காலை வானிலை மந்தகமாக காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் வெள்ளாங்குளி, வீரவநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக நெல்லையில் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி